ஊழல் குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர்!
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பதினைந்து வருடங்களின் பின் இன்று தாய் நாடு திரும்பிய நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 8 வருட…
தனியார் காணி மற்றும் பங்களாவை பலவந்தமாக கைப்பற்றிய பிக்கு!
மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணி மற்றும் அதில் உள்ள பங்களாவுக்குள் பலவந்தமாக நுழைந்து, அவற்றை கைப்பற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேச விகாராதிபதியான பிக்கு…
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…
அஞ்சல் பரிமாற்றகத்தில் சிக்கிய பலமில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்!
இலங்கை சுங்க அதிகாரிகளால் 600 கிராம் ‘குஷ்’ அடங்கிய பார்சல் இன்று கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக மத்திய…
சட்டவிரோத எல்லைக்கடப்பு – போலந்தில் சிக்கிய இலங்கையர்கள்!
பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு முயற்சித்த இலங்கையர்கள் உட்பட பல நாடுகளின் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின்…
அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!
தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது…
மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!
மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் – தில்ருக்ஷி டயஸ் விடுதலை!
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மொரட்டுவ…
யாழில் பேருந்துக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய பெண்!
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி…
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள்!
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….
