சீதுவ பெண் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…

கத்திரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் படுகொலை!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இன்று  அதிகாலை இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன்…

மீட்டியாகொட பகுதியில் பரபரப்பு!

அம்பலாங்கொட, மீட்டியாகொட பகுதியில்  இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை – மீட்டியாகொட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த  ஒருவர் மீது…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உள்ளிட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்…

அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!

அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…