அதிசொகுசு பேருந்து விபத்தினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று…

மட்டக்களப்பில் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய…

பொதி அனுப்புவதாகக்கூறி பொதுமக்களிடம் பெருந்தொகையான பணம் மோசடி!

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டில் , அமெரிக்காவில் இருந்து வந்த பொதி…

மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

பாலமொன்றின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம்…

மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  சம்பவம்  மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட…

மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…

மின்சாரம் தாக்கி கூரை திருத்தும் வேலையில் ஈடுபட்ட தச்சு தொழிலாளர் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் மின்சார தாக்கியதில் தச்சு தொழிலாளர்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்த…

மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய…