கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு !

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம்…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….

நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…

யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது…