பிணை வழங்கப்பட்டுள்ள கெஹலிய வழக்கு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்…

கஞ்சாவுடன் தப்பிச்சென்ற கார்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

பேலியகொடை பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட காரைத் தப்பிக்க விட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்…

யாழில் பிரபல உணவகம் சீல் வைப்பு!

யாழ் மாநகரசபைக்குட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்து றொட்டியில் இறைச்சி பழுதடைந்திருந்தமை தொடர்பில் பொதுச் சுகாதாரப்…

டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம்…

இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை வீச்சால் பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். பாகிஸ்தானின்…