குழந்தையை கொலை செய்த தாய் மருத்துவமனையில்!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) குறித்த சிறுமி…

வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் இல்லையா?

லேடி ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில்  இன்சுலின் இல்லை என  வெளியான தகவல் பொய்யானது எனவும் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் போதியளவு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜி….

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று  இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது….

கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமி! விசாரணைகள் முன்னெடுப்பு!

குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மல்வானே பகுதியில் பதிவாகியுள்ளது. மல்வானே, வல்கம பிரதேசத்தில் தனது தாயுடன் வீட்டில் இருந்த…

எட்டு மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி மீட்பு

கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது…

கிணற்றில் தவறி விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை சாவு!

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை, வேலைநிமித்தம்…

வவுனியா பூவரசங்குளத்தில் 6 வயதுச் சிறுமி வன்புணர்வு; இளைஞன் கைது!

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்புணர்வுக்கு ஆளான சிறுமி வவுனியா, பூவரசன்குளம்…