மூடப்படுகிறது இலங்கைக்கான நோர்வே தூதரகம்!

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டது….

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த பிரபல பொருளாதார நிபுணர் உயிரிழப்பு

இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணர் நேற்று மாலை கொழும்பு 7 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்….

நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…

ஆரம்பமாகிறது யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு ரயில் சேவை!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை ஒன்றை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு…

யாழ்-கொழும்பு இடையே விசேட சொகுசு ரயில்!

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம்…

தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ!

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிப்பதற்கு  முயற்சித்துள்ளது. இந்நிலையில், களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட…

போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த…

நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு…

மதத் தலங்களுக்கான எல்லை அளவீடுகளுக்குத் தயாராகும் அரசாங்கம்!

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களுக்கான அளவீடுகளைத் தயாரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…