கொழும்பு முன்னாள் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு!

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்…

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு ஜோடி கைது!

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளம் ஜோடி நேற்று பிடிபட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகம்…

கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி பலி!

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய…

பாபர் அசாம் சதம் – கொழும்பு அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் கொழும்பு அணி சார்பாக அதிரடியாக விடையாடிய பாபர் அசாம் சதம் விளாசி தனது அணியை வெற்றி…

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – பம்பலபிட்டி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. வேன் ஒன்றில் போதைப்பொருள்…

விரைவில் வெளியாகவுள்ள குருந்தூர்மலையின் சிங்கள வரலாறு!

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால்…

நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் – கம்மன்பில எச்சரிக்கை!

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என புதிய ஹெல…

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி- பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்…

கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அழைப்பு!

கனேடியத் தமிழர் பேரைவயின் ஏற்பாட்டில் 15ஆவது ஆண்டுக் கனேடியத் தமிழர் நிதி சேர் நடையை   முன்னிட்டு சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடு…

கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…