ஹோமாகம தீ விபத்து – விசாரணையில் அம்பலமான தகவல்!

ஹோமாகம  கட்டுவன பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான இரசாயன தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்…

கொழும்பு புறநகர்ப் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

கொழும்பின் புறநகரில் அமைந்துள்ள ஹோமாகம பிரதேசத்தை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை…

ஏற்றுமதி அபிவிருத்தி சபை வசமானது தேசிய பொதியிடல் மத்திய நிலையம்!

தேசிய பொதியிடல் மத்திய நிலையம் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குள் நிறுவப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தித்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தி மூலம்…

நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்றே…

அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான  4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது…

8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!

கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது…

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா…

தனிப்பட்ட முறையில் என்னை பலருக்குப் பிடிக்காது – ஜனாதிபதி

அரசியல் வட்டாரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் தம்மைப் பிடிக்கவில்லை என்பதை தாம் அறிவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரியில் நடைபெற்ற இலங்கையின் தொழில்சார் சங்கங்களின்…

ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…