கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவ…

பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்கள்!

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்…

இந்தியப் பெருங்கடலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இலங்கை!

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 2023 – 2025 தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள…

ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மழைக்காலத்தில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய மலையகத்தின் மேற்கு…

மேலும் ஒருவருக்கு மெனிங்கோகோகஸ் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோய்!

காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் மரணத்திற்கு காரணமான மெனிங்கோகோகஸ் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நோயாளி ஜா-எல பிரதேசத்தில்…

மகளை கேலிசெய்த நபரை கொலை செய்த தந்தை!

தனது மகளை கேலி செய்த இளைஞனை ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய…

ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் பேருந்து  தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக பேருந்து  நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, திருத்த பணிகளின் காரணமாக  பேருந்து தரிப்பிடங்கள்…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் சில இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று…

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்…

அரசுக்கு சொந்தமான டெலிகொம் பங்குகள் தொடர்பில் இரகசிய திட்டம்!

அரசுக்கு சொந்தமான டெலிகொம் நிறுவனத்தின் திறைசேரிக்குரிய அனைத்து பங்குகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்குரிய பங்குகள் அனைத்தையும் இரகசியமான முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள…