யுவதியை தவறாக காணொளி எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!
வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை…
பெண்ணிடம் முறையற்ற விதத்தில் நடந்தவர் அடித்து கொலை!
பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு…
பொதுமக்களுக்கு அச்சப்பட வேண்டாம்- பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…
வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பண மோசடி!
கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…
ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட இளைஞன்!
அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (14) இரவு அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு…
தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்!
திருகோணமலையில் நேற்று முன்தினம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும்…
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணை ஆரம்பம்!
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதான சுலக்சன்…
இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை: அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!
இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி…
இசை நிகழ்ச்சியில் மோதலில் பலியான உயிர்!
மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை…
வங்கியில் இருந்து பணம் திருடும் கும்பலை சுற்றி வளைத்த பொலிஸ்!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய…
