வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட நால்வர் !

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

கிளிநொச்சியில் பொலிஸில் சரணடைந்த நபர்!

கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று…

16 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும் 28…

காலியில் பெண் அடித்துக் கொலை!

காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை…

மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23)…

யாழ் போதனா வைத்தியசாலையில் கை துண்டாக்கப்பட்ட நிலையில் இளைஞன் அனுமதி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது….

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 17 வயது சிறுமி!

17 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய…

யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!

யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில்…

டிக்டொக் மூலம் இலங்கையர்களை ஏமாற்றிய கும்பல்!

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில்…

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டபட்ட ஒருவர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவர் எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு…