அரச புலனாய்வு பிரிவினால் 17 பேர் கைது!

யாழ். நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி…

கொழும்பு அடுக்கு மாடி குடியிருப்பு தற்கொலை விவகாரம்- ஆரம்பிக்கப்படும் விசாரணை!

கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) கீழே விழுந்து 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது…

புத்தளத்தில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம்!

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர்…

கண்டி வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்….

வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட நால்வர் !

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

கிளிநொச்சியில் பொலிஸில் சரணடைந்த நபர்!

கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று…

16 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும் 28…

காலியில் பெண் அடித்துக் கொலை!

காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை…

மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23)…

யாழ் போதனா வைத்தியசாலையில் கை துண்டாக்கப்பட்ட நிலையில் இளைஞன் அனுமதி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது….