நெடுந்தீவில் இளைஞர் கொலை- சந்தேகநபர் தலைமறைவு!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக…

திருமணம் நடந்து 4 நாட்களில் பெண் கடத்தல் !

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல்…

பீடி தர மறுத்த தந்தையை கொன்ற மகன்!

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்…

களனியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை குறித்த…

தந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் மகள் விளக்கமறியலில்!

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு நாவுல பதில்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

இந்தியா – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த…

யாழில் சடலமொன்று மீட்பு!

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…

கிளிநொச்சியில் அமெரிக்கா டொலருடன் கைது செய்யப்பட 3 பேர்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….

கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (13) காலை பொலிஸார் குறித்த சடலம்…