துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 17 வயது சிறுமி!

17 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய…

யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!

யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில்…

டிக்டொக் மூலம் இலங்கையர்களை ஏமாற்றிய கும்பல்!

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில்…

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டபட்ட ஒருவர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவர் எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு…

நெடுந்தீவில் இளைஞர் கொலை- சந்தேகநபர் தலைமறைவு!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக…

திருமணம் நடந்து 4 நாட்களில் பெண் கடத்தல் !

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல்…

பீடி தர மறுத்த தந்தையை கொன்ற மகன்!

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்…

களனியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை குறித்த…

தந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் மகள் விளக்கமறியலில்!

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு நாவுல பதில்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம்…