இணையத்தில் பொருள்களை வாங்கியோர் கைது!

இணையத்தில் பொருட்களை வாங்கிட கொள்வனவு உத்தரவை மேற்கொண்டுவிட்டு, விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள்…

சமூக ஊடக மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு விடுத்த எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு…

டிக்டொக் மூலம் இலங்கையர்களை ஏமாற்றிய கும்பல்!

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில்…

இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…