யாழில் தீவிரமடையும் டெங்கு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண…

மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்…

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பதிவாகியுள்ள…

2023ல் இதுவரை 55,000 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,தேசிய டெங்கு கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்களின்படி, இன்றுவரை…

நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு…

டெங்கு ஒழிப்பு பணியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு மாகாணத்தின்  டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் இன்று  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர்….

நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…

யாழ் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடக்கு மாகாண சுகாதார…

இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!

நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர்…