நோய் பரவக்கூடிய அபாயம்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய்…

அதிகரித்துவரும் டெங்கு! 87,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு!

டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இது 2023 இல் பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 87,078 ஆகக் கொண்டு வந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள்…

யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!

யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை…

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பதிவாகியுள்ள…