ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோருகிறார் ஜி.எல். பீரிஸ்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்!, என வடமாகாகண முன்னாள் கல்வி…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 24, 25, 26 திகதிகளில் நடைபெறும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. பிரதி…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் மைத்துனர் கைது!

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுவதாக பொலிஸாருக்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – 30பேர் திடீர் கைது

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது…

மைத்திரி உள்ளிட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது….

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இரண்டு…

சர்வதேச விசாரணை இல்லை – வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ரணில்!

இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும்…

மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…

மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின்…

2024 இல் மீண்டும் குண்டுத் தாக்குதல் – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய…