பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள சஜித்!

எதிர்வரும் 10 நாட்களில் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள்…

இம்முறை தேர்தலில் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவர்! பஃரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் !

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஏனைய தேர்தல்களை விட இம்முறை அதிக எண்ணிக்கையிலான சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி…

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்…

இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று!

சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.  இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்து ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர…

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்!

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்…

மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆகவே…

ரணில் – பொதுஜன பெரமுன மோதல் விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே!

இலங்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதல், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர…