ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!

ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில்…

அமைச்சரவை அங்கீகாரத்துடன் தேர்தல் தொடர்பில் புதிய சட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம்…

தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத்…

தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்காக வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என அரசாங்க…

தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக்கு முடிவு!

தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த…

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் மீண்டும் பணியில்; சுற்றறிக்கை திங்களன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீளவும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கையானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வருகின்ற திங்கட்கிழமை வெளியிடப்படும்…

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் ஈடுபட அனுமதி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ள அரசதுறை ஊழியர்களுக்கு அவர்கள் போட்டியிடும் தொகுதியைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சித் தொகுதிகளில் பணியமர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்ற…