மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்  ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம்…

புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியீடு!

மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கு இது உதவும். வரைவுச் சட்டமூலம்…

கொழும்பில் நடத்தப்பட்ட மின் கட்டண போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு ஒன்றை…

இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு; மன்னார் மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக…

இலங்கை ஜப்பான் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை…

மின்சாரம் கொள்வனவு செய்யாவிட்டால் மூன்று மணி நேர மின்வெட்டு – கஞ்சன விஜேசேகர 

உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அடுத்து, சமனலவெவ நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி…

கர்நாடகாவில் ஒரு மின்குமிழ் மட்டும் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ஒரு லட்சம் –  90 வயது மூதாட்டி அதிர்ச்சி

கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின் குமிழ் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்துக்கான பில் வந்ததால்…

நுரைச்சோலை யூனிட் 3 – நூறு நாட்களுக்கு மூடப்படும்: எரிசக்தி அமைச்சர்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் யூனிட் 3, திட்டமிடப்பட்ட பெரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 13 முதல் நூறு நாட்களுக்கு மூடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி…

மின்சாரம் தொடர்பான புதிய சட்டம் இறுதிக் கட்டத்தில்

புதிய மின்சாரச் சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மசோதாவைத் தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு…

ஜூலையில் மின் கட்டணத்தில் திருத்தம்

வரும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணம் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட…