காட்டுயானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழந்தார்!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு  வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று  காலை இடம்சபெற்றுள்ளது. உயிரிழந்தவர் 50…

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் விவசாய நடவடிக்கைகளை…

பொலன்னறுவையில் யானைதாக்கி நபர் ஒருவர் பலி!

பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் நேற்று இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது யானை தாக்கியதை அடுத்து…

யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கையில் யானை – மனித மோதலை தடுப்பது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள்…

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…

யானை தாக்கி நபர் ஒருவர் பலி !

யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தும்பங்கேணி சுரவனையடி ஊற்று…

மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது…

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

இன்று காலை 7.30 மணியளவில் மங்களகம கனுவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மங்களகம 26 கனுவையில் வசிக்கும் நான்கு…