வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பதவி!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா..!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு…

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறை – கிழக்கு ஆளுநருடன் எம்.எஸ்.தௌபீக் முக்கிய கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் ஆகியோருக்கிடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றைய தினம்…

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! வடக்கு ஆளுநர் சூளுரை

உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்…

எதிர்ப்புக்கு மத்தியிலும் கடமைகளை பொறுப்பேற்கிறார் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்….