வடபகுதியில் பாரிய மனிதப் புதைகுழி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவிற்கு அவசர கடிதம்!

முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த…

முல்லைத்தீவில் பாரியளவிலான வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் குறித்த…

இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிப்படும்!

வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் …

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி உண்மை நீதி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து – அரசிற்கு எதிராக போராட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

உண்மையை மூடிமறைக்கும் நோக்கில் சர்வதேச நியதியின்றி இடம்பெற்ற அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!

மூன்றாம் இணைப்பு கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று மாலை 03.30 மணியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு,…

முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…