கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்…

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…

முல்லைத்தீவில் ஆரம்பமாகியது மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித…

நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு  கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது….

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி….

தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க முனையும் அரசு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழி, தொடர்பில் மிக நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடி கொண்டிருக்கின்ற தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – எடுக்கப்பட்ட தீர்மானம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை “சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இன்று கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி…

தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!

ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….

சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வு – நீதிகோரிப் போராடும் உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு, சர்வதேச நியமங்களுக்கு அமைய…