யாழ். பல்கலை மாணவியின் விபரீத முடிவு! தொடரும் விசாரணைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவியே…

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று(02) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் வர்த்தக…

யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை (02) இரவு…

யாழில் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ் நகர் பகுதியில்…

யாழ்.சுழிபுரம் முருகன் கோயில் பௌத்த மயமாகிறதா? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம், சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்…

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” யாழில் மலையக எழுச்சி பேரணி!

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள்…

சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் உடமையல்ல!

சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ…

பௌர்ணமி அரசியல் நடத்துவதால் தையிட்டி காணிகளை மீட்க முடியாது!

போயா தினத்தன்று கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது…

வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் !

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ்…