பொதுஜன பெரமுனவை பிரிக்கும் கனகச்சிதமான திட்டத்தில் ரணில்!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான…

ஊடகவியலாளர் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு…

இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….

எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…

யாழில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன்…

வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!

4 ஆவது எல்.பி.எல் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஆணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன்,…

தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு…

யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது. கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே…

உடுவில் பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்தும் கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு தொடர்பான அறிவித்தல்

உடுவில் கலாசார பேரவை நடாத்தும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வானது, உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும்…