சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் இருவர் திடீர் மரணம்
சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் திடீரென மரணமடைந்துள்ளனர். சென்னை விமானநிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து…
ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே…
சர்வதேச நீதி கோரும் பேராட்டத்திற்கு வடக்கில் பெரும் ஆதரவு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு…
யாழில் சடலமாக மீட்டக்கப்பட்ட மூதாட்டி – கொலையென உறுதி!
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில்…
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட யாழ். சுகாதார தொழிலாளர்கள்!
வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள்…
முன்னறிவிப்பின்றி பிடுங்கப்பட்ட வலைகள் – கவலை வெளியிட்டுள்ள கடற்றொழிலாளர்கள்!
யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப்…
நல்லூர் கந்தனை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட்ட பாப்பரசரின் பிரதிநிதி!
இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை நேற்று மாலை வழிபட்டனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று…
யாழில் தொடரும் காணி அபகரிப்பு – இரண்டாவது நாளாகவும் முறியடிப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத்…
யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் முரண்பாடு!
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை மத்திய கல்லூரி பிரதான…
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வடக்கு ஆளுநரின் உடனடி உத்தரவு!
யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த கேதீஸ்வரன் தர்மிகா…
