யாழில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பு – அணிதிரண்ட மக்கள்!
யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றது….
யாழில் பாரிய அளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடம் இருந்து…
யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது…
யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல்…
ஆரம்பமாகிறது யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு ரயில் சேவை!
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை ஒன்றை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு…
யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு நேற்று கைது…
நல்லூர் கந்தனின் திருவிழா – வீதி போக்குவரத்து குறித்த எடுக்கப்பட்ட தீர்மானம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர்…
நல்லூர் ஆலய திருவிழா – யாழ் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை!
நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பான கூட்டம் இன்று யாழ் மாநகர சபையின் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நடைமுறைகள் பினபற்றப்படவுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர்…
யாழ்-கொழும்பு இடையே விசேட சொகுசு ரயில்!
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம்…
யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – மாத்தறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்!
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் நேற்று…
