பதவியைத்தக்க வைப்பதற்காக ஜெயவர்தனவின் வழியில் முயற்சிக்கும் மோசமான நபரே ரணில்!
ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், ராஜபக்ஷக்களை காப்பாற்றவுமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரணில் என்பதும் ராஜபக்ஷக்கள்…
யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!
யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து…
யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!
யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை…
சமநிலை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குமுதினிப் படகு!
குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,…
யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!
யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை…
வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பமானது நாளாந்த சேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்…
யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…
மாணவியை தாக்கிய அதிபர் கைது! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து…
தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…
போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் யாழில் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரிடமிருந்தும் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும்…
