யாழ். போதனா வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்காக மேகொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுமதிப்பத்திர முறை நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பார்வையாளர்கள் அதிகரிப்பு காரணமாக…
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…
யாழில் சீனி தட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுத்துவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை…
பெற்றோர் கண்டித்ததால் தவறான முடிவெடுத்த மாணவி!
வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்து ,பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில்…
ஆராதனைக்கு செல்லவில்லை என பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ்…
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேகநபர்!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியாளர் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்…
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கை வெற்றி !
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…
யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிய இந்திய உயரஸ்தானிகர்!
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு முன்னிலை!
மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது. கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா…
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்றையதினம் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே…
