டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கு…

ஆட்சியை கைப்பற்றும் வரை போராட்டம் தொடரும் – ஜே.வி.பி சூளுரை!

நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமானால் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி தெரதிவித்துள்ளது. அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் பல வழிகளில் போராடுவோம் எனவும்,…

‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா…

நாடாளுமன்ற விசேட குழுவில் இருந்து விலகும் ஜே.வி.பி, ஐ.ம.ச உறுப்பினர்கள்?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விலகத்…

மக்களுக்கு அரசியல் தீர்வைக் காட்டுவதற்கு திராணியற்றிருக்கும் ஜே.வி.பி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்….

மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…

ரணில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் ஜே.வி.பி!

நாட்டு மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரமான வழிமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான…

தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத்…

ஊடகங்களை தணிக்கை செய்து மக்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை…