பிணை வழங்கப்பட்டுள்ள கெஹலிய வழக்கு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்…

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஹலிய தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும்…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம்…

சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து…