மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!

மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…

எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் மதுவரி திணைக்களத்துக்கு பின்னடைவு!

மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல்…

ஜூலை 04 ஆம் திகதி வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காம ஆலய எசல பெரஹராவை முன்னிட்டு நேற்று தொடக்கம் எதிா்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலகப்…

ஜூன் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க வேண்டும்..! டயனா கமகே

மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்….