மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!
மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…
எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் மதுவரி திணைக்களத்துக்கு பின்னடைவு!
மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல்…
மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க வேண்டும்..! டயனா கமகே
மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்….
