சுமந்திரனை சாடிய வைத்தியர் அர்ச்சுனா!

இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி…

ஓநாயாக மாறி துரோகமிழைத்த சம்பந்தன்! – சங்கரி (Video News)

ஓநாயாக மாறி துரோகமிழைத்த சம்பந்தன்! – சங்கரி  

ஓநாயாக மாறி சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் துரோகம் அவருக்கே திரும்பியுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார்…

சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த முனையும் சுமந்திரன்!

தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்….

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு ஏற்பட்ட அதி உச்ச அச்சுறுத்தல்!

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் சுமந்திரன் இடையே விசேட சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack   ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு உலகளாவிய…

சரத் வீரசேகரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்…

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…

தாம் சார்ந்த அரசியல் தேவைக்காக பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுமந்திரன்!

தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி…

ரணிலின் கருத்து மீண்டுமொரு கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும்!

இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். தற்போதைய நாடாளுமன்றத்துக்கு…