மீண்டும் கூட்டமைப்பாக இணைந்து செயற்படும் தீர்மானத்தில் தமிழரசு கட்சி!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை…

இனவாத அரசியல்வாதிகளின் வாய்களுக்கு பூட்டுப் போடுங்கள் – ரணிலுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இலங்கையில் மீண்டும் வன்முறை மற்றும் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்துவதோடு, அவர்களின் வாய்களுக்கு…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

வெளிப்பட்டதா சுமந்திரனின் கபட நாடகம்? சம்பந்தனின் புதிய காய் நகர்த்தல்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்றெவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறும் எனவும்…