யாழ்ப்பாணம் சென்றார் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று காலை…

சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

ராஜபக்‌ஷக்களை அடித்து விரட்டுங்கள் – கொந்தளிக்கும் மேர்வின் சில்வா!

ராஜபக்‌ஷக்கள் இனியும் அவசியமில்லை எனவும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

நாமலை ஜனாதிபதியாக்குவதற்கு ஊழல்வாதிகள் முயற்சி!

ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள் எனவும் கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியற்ற நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிப்பது நகைப்பிற்குரியது…

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஒன்லைன் வாக்களிப்பு முறை!

வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்களுக்கு வாக்களிக்கும் முறைமை ஒன்றை தயாரிப்பது தொடர்பில் நேற்று (09) கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக…

மீண்டும் ராஜபக்ஷக்கள் ஆட்சிப் பீடம் ஏறுவர் – நாமல் சூளுரை!

இலங்கையில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சூளுரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தினை…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமைக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர்…

ரணிலுக்கும் எமக்கும் இடையில் வேறுபாடு உண்டு! நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எங்களுக்குமிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கடந்த…

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…