இந்தியாவுடன் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் – சஜித் குற்றச்சாட்டு!

இந்தியா இலங்கைக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையற்றதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

நூறாவது ஆண்டை எட்டியுள்ள கோபா குழு – நாடாளமன்றில் விசேட விவாதம்!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை…

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் பதவிப் பிரமாணம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்…

அத்துரலியே ரத்ன தேரரின் உறுப்புரிமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது தீர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்சி…

ஸ்ரீலங்கன் விமான சேவையை விட அப்பக் கடை சிறந்த இலாபத்தைக்கொடுக்கும் – சம்பத் தஸநாயக்க!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது எனவும் நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகின்றது என்றால் அப்பக்கடையை திறப்பது…

டயானா கமகேவை சபையில் கடுமையான வார்த்தையால் திட்டிய எதிரணி உறுப்பினர்!

நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு…

ஈஸ்டர் குண்டு வெடிப்பு – உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்கிறார் சஜித்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  போதே அவர் …

பொதுக் கணக்குகள் பற்றிய குழுவில் முன்னிலையாக காலால் திணைக்களத்திற்கு அழைப்பு!

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பொதுக் கணக்குகள் பற்றிய குழு முன் முன்னிலையாக உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில்…

மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்கிறார் ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்…

நீக்கப்படவுள்ள வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு!

இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்நூற்று நான்கு…