முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்வசம்…

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்!

இலங்கை நாடாளுமன்றத்தில், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்த பின்புலத்திலேயே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்…

நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர்…

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்ட யோசனை!

இலங்கை நாடாளுமன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில்…

கோட்டாபயவைப் போன்றே உண்மையை மறைக்கும் ரணில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய ராஜபக்ஷ மறைத்ததைப் போன்று ரணிலும்  மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத்…

உத்திக பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் – நாடாளுமன்றில் கட்சி பேதம் கடந்து கண்டனம்!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கூடிய விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வர அரசாங்கம்…

பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம்!

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு அருகில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.45 அளவில் குறித்த துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார்…

வங்குரோத்து நிலை தொடர்பாக விசாரணை – அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு!

இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு…

புதிய ஊழல் சட்ட விதிகள் இன்று முதல் நடைமுறை!

இலங்கையில், புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன்…