நாட்டில் சில பகுதிகளில் மின் தடை!

பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர்…

கொழும்பு முன்னாள் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு!

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு எனவும், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல் மின்சார கட்டணத்தில்…

மின் கட்டண நிலுவை – இருளில் மூழ்கியது ரஜமஹா விகாரை!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல்…

நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய…