இனவாதத்தால் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போர் கடந்த கால வரலாறுகளை மறக்கக் கூடாது!

இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற…

இனவாதத்தை தூண்டி தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம்!

இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்….

குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குருந்தூர்மலை…

தமிழர்களை சீண்டிப்பார்க்காதீர்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள்…

சம்பந்தன் ரணிலுக்கு விடுத்துள்ள வலியுறுத்தல்!

இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை…

இனவாதத்தை தூண்டும் வக்கிர வார்த்தை பேசும் மேர்வினை உடனடியாக கைது செய்யுங்கள்!

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

இனவெறிப் படுகொலையின் கறுப்பு ஜூலை – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது….