ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடி தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை! அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு!

ஒன்லைன் ரயில் இருக்கை முன்பதிவு தொடர்பான  நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கூறுகிறது. உதவி போக்குவரத்து அத்தியட்சகர்…

மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த விரைவு ரயில் இன்று பிற்பகல் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானு…

ஆரம்பமாகிறது கொழும்பு – யாழ்ப்பாணம் அதிசொகுசு தொடருந்து சேவை! நேரம் மற்றும் கட்டண விபரம் உள்ளே

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வார இறுதியில் அதிசொகுசு தொடருந்தை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொடருந்து சேவை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

ரயிலில் பயணிக்கும் மாணவா்களுக்கான விசேட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த…

மலையக புகையிரத சேவை பாதிப்பு

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்ததினால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. T03

ரயில் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

ரயில் கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்ததாவது, பேருந்து கட்டணத்தை விட…

களுத்துறைப் பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயது மாணவியை அழைத்துச் சென்ற 29 வயதுடைய பிரதான சந்தேகநபர், இன்று அதிகாலை ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…