கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டோம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…

மூன்று சேவைகளை அத்தியாவசியமாக்கி வெளியானது விசேட வர்த்தமானி

மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…

ரணில் – பொதுஜன பெரமுன மோதல் விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே!

இலங்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதல், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர…

தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – ஜனாதிபதியிடம் கையளிப்பு

” தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048 ” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில்…

ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!

குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல…

ரணில் ராஜபக்ஷவினரின் மேலாதிக்கம் தோல்வியடையும் – ரில்வின் சில்வா ஆரூடம்!

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றாலும் வெல்ல போவது சஜித் பிரேமதாசவோ, மகிந்த ராஜபக்சவோ அல்ல எனவும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும்…

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயலும் குழுக்கள்!

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்திருந்த வேளையில்…

இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்…

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…

ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!

தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…