ரணில் மீது சினைப்பர் தாக்குதல் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் போது சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அச்சம்…

தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்!

சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தது. அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் பெயர்…

ஜனாதிபதி ரணில் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் நேற்று வெள்ளிக்கிழமை…

ரணிலின் விஜயத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் டோப்பைன் பகுதியில் பிற்பகல்…

தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!

தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…

உட்கட்சி பூசலால் பிளவடைகிறதா ஐக்கிய மக்கள் சக்தி? ஹிருணிகா பகிரங்க குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள், இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள்…

முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ரணில் விக்ரமசிங்க!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க…

பொதுநலவாய செயலாளர் – ரணில் விக்ரமசிங்க முக்கிய சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது….

பிளவடைகிறதா பிரதான எதிர்க்கட்சி – கட்சி தாவல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், தற்போது, அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…

கடனை மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…