ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ரணிலுக்கு அழைப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் எக்ஸ்போ சிட்டி…

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி…

மோடியை சந்திக்க ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று…

ரணில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் ஜே.வி.பி!

நாட்டு மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரமான வழிமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான…

தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…

கருணாவை வைத்து காய்நகர்த்தும் இலங்கை அரசாங்கம்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு (கருணா) எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 பொலிஸாரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்…

இனியும் ஏமாற முடியாது – தீர்க்கமான முடிவிற்குத் தயார்!

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் அற்ற பேச்சுவார்த்தைகளால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற…

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு…

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” – மூன்றாம் பதிப்பு ரணிலிடம் கையளிப்பு

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” எனும் நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று…

தேர்தலை நடத்துவதற்கு துணிவின்றி மக்கள் மீது பழி போடும் ரணில்!

ஸ்ரீலங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்தினால் தான் தோற்றுவிடுவேன் என என்ற அச்சத்தில் தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து நகைப்பிற்குரியது…