மோடியின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து- அதுலசிறி சமரகோன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நரேந்திர மோதியின் பதவி…

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு புதிய நியமனம் !

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, பசறை…

ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…

விருப்பமில்லை எனில் வெளியேறுங்கள் – சம்பந்தனை கடுமையாக பேசிய ரணில்!

தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது, ‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்’ என…

சிதைவடைகிறதா பொதுஜன பெரமுன? நிமல் லன்சாவின் ஏற்பாட்டில் உருவாகும் புதிய கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிலை நிறுத்த உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…

மீண்டுமொரு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் உலகத் தலைவர்கள்!

சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற வகையிலேயே செயற்படுகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றுமொறு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் செயற்பாடுகளை…

ரணிலின் வெளிநாட்டுப் பயணம் – நிதி மற்றும் பாதுகாப்பு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை, பதில் நிதி  அமைச்சராக ஷெஹான் சேமசிங்க மற்றும் பதில் பாதுகாப்பு…

குருந்தூர் மலை காணிகளை தமிழருக்கு வழங்குவது பாரிய ஆபத்து!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல…