ETF மற்றும் EPF அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவிப்பு!

ஊழியர்களின் செலுத்தப்படாத ஊழியர் சேமலாப நிதியம் (ஈபிஎஃப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈடிஎஃப்) ஆகிய கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்…

வாகன இறக்குமதியை 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்க வாய்ப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் பேணி வந்தால் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

27 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான பத்து கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அரச…

கிராம அலுவலர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை…

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி…

பிரமிட் திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!

எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதையோ அல்லது ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அனைத்து நபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று கேகாலை, ருவன்வெல்லவில் இடம்பெற்ற நிகழ்வொன்றைத்…

நாட்டில் மேலும் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள்…

தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைய தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவற்றை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்….

வரி வசூல் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றம்

வரி அறவீடு தொடர்பான சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும்! – ரஞ்சித் நம்பிக்கை

இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று(12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…