செலுத்தப்படாத மின்சாரக் கட்டணம் தொடர்பான வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-  நாமல்

2019 ஆம் ஆண்டு தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்…

மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை…

ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெரும் – நாட்டின் ஒருமைப்பாட்டை அவர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன்,…

நடு வீதியில் வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் அநுர!

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற  தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா…