மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின்…

ராஜபக்ஷ குடும்பத்தையும் இறுதி யுத்தத்தையும் இணைத்து பேசுவது வேடிக்கையானது!

ராஜபக்ச குடும்பத்தினரையும், இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். சனல்…

போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…

பிள்ளையானின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)…

ஈஸ்டர் தாக்குதலை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மௌலானா – பிள்ளையான் குற்றச்சாட்டு!

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே…

ராஜபக்ஷர்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!

ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்…

“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற…

மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…

மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? கேள்வியெழுப்பும் பிள்ளையான்!

மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? அவ்வாறானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…