ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…

சனத் நிஷாநாதவுக்கு எதிரான மனு விசாரணை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி…

ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெரும் – நாட்டின் ஒருமைப்பாட்டை அவர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன்,…

நடு வீதியில் வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் அநுர!

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற  தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா…

வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்! நாமல் சூளுரை

அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள், வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!

ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில்…

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…