ஆரம்பமானது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில்…

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு காரணமான அனைவரின் விபரங்களும் பகிரங்கப்படுத்த வேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய…

பொலிஸ் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வ மத ஆராதனைகள்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் ஆலயங்களில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் ஆலயத்திலும்…

நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு நல்லூர்…

மது விருந்தில் ஏற்பட்ட கை கலப்பால் ஏற்பட்ட விபரீதம்!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் வயது 28…

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூல நிறைவேற்றம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில்…

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும்  பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்…

வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகளைப் பகிர்ந்தளித்த டக்ளஸ்!

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக…

சஜித்துடன் கூட்டணி சேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய தீர்மானித்துள்ளதாக…

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய பேரணி – முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்.நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி…